ரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். எங்களது சென்னை அடிக்கடி வறண்டு போவது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். சில நாட்களில் உஷ்ணம் தாங்க முடியாமல் குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது விடும். அப்படிப்பட்ட வறண்ட காலத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன்… Continue reading இதழ்:1249 எக்காலத்திலும் நன்றியால் ஸ்தோத்தரி!