2 சாமுவேல் 12: 24 - 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்! இந்த மாதமும் நம்மை அவர் காத்து, பராமரித்து, வழி நடத்துமாறு ஒரு நிமிடம் ஜெபிப்போம்! எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது,… Continue reading இதழ்: 1477 இருளில் மின்னும் ஒளியாய் வந்த செய்தி!