Bible Study, Call of Prayer

மலர்: 2 இதழ்: 155 மிகமிகச் சிறிய சிற்றின்பமும் தவறா??

  யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன். போன வருடம் நவம்பர் 3ம் தேதி, ராஜாவின்மலர்களின் 53 வது இதழாக, ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், இந்த ஒருவருட காலமும், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். நாம் பாவம் செய்வது தவறு என்று… Continue reading மலர்: 2 இதழ்: 155 மிகமிகச் சிறிய சிற்றின்பமும் தவறா??