Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!

யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி;  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;” நேற்று நான் வால்ப்பாறைக்கு பயணம் செய்தேன். மழைக்காலத்தில் காரில் பிரயாணம் பண்ணுவது நாங்கள் விரும்பாத ஒரு காரியம். பொள்ளாச்சி அருகில் சென்றபோது பயங்கர மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் மலைப்பகுதியை நெருங்க நெருங்க மலைகளிருந்து நீர் ஊற்றிக்கொண்டிருந்ததால், மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்துகொண்டிருப்பது தெரிந்தது. மலைகளில் கார் ஏறிய போது இருள் சூழ்ந்த மேகத்தோடு மழை கொட்டிக்கொண்டிருந்ததால் ’பனிப்படரும் பகுதி’ ’கற்கள் விழும்… Continue reading பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

நான் சில நாட்கள் வெளியூர் செல்வதால் ஒருவாரம் எனக்கு பிடித்தமான சில தியானங்களை வெளியிடுகிறேன். பிரேமா சுந்தர் ராஜ்