Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 252 மனம் சோர்ந்துவிடாதே! தைரியமாயிரு!

ரூத்: 1: 6  "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, புத்தாண்டில் இந்த மலரைத் தொடரும்படியானக் கிருபையையும், பெலத்தையும் கொடுத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். இம்மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக வழி நடத்திய தேவன் தொடர்ந்து இந்த வருடமும் என்னை உங்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார் என்று நம்புகிறேன். நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி,… Continue reading மலர் 3 இதழ் 252 மனம் சோர்ந்துவிடாதே! தைரியமாயிரு!