Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 256 மழைக்கு பின்னால் வரும் வானவில்!

ரூத்: 1 : 13    "... என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்." என்னுடன் ஊழியத்தில் பணி புரியும் சகோதரியின் கணவரைப் பற்றி போனவாரம் எழுதியிருந்தேன். அவளுடைய கணவனுக்கு மூளையில் இருந்த கட்டியை ஆப்பரேஷன் பண்ணி எடுத்தார்கள். பின்னர் வலிப்பு வந்ததால் தையல் விட்டுப்போய் கஷ்டப்பட்டார். ஆப்பரேஷன் பண்ணிய கட்டி சாதாரண ட்யூமர் இல்லை , மூளையில் வளரும் புற்றுநோய் என்ற ரிசல்ட் நேற்று… Continue reading மலர் 3 இதழ் 256 மழைக்கு பின்னால் வரும் வானவில்!