1 இராஜாக்கள் 2:4 ... நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. இந்த வருடத்தின் 10 வது மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த மாதமும் அவர் நம்மோடிருந்து , காத்து, பராமரித்து, வழிநடத்துமாறு தலை கவிழ்ந்து ஒரு நொடி ஜெபிப்போம். இஸ்ரவேலை ஆண்ட ராஜாவும், ஆளப்போகிற ராஜாவும் பேசிக் கொண்டிருப்பதை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அனுபவம் மிக்க… Continue reading இதழ்: 1522 எல்லையை தாண்டி விடாதே! ஆபத்து!
