நியா:4:14 அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். நாம் இந்த வருடத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம். இன்று நாம் தியானிக்கும் இந்த வசனத்தை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும், தெபோராளையும் எழுந்து போ என்று மாத்திரம் கட்டளை கொடுக்கவில்லை, அதோடு கூட அவர்களுக்கு முன்னால் செல்லும் வழிகாட்டியையும் கவனிக்கும்படி கூறுகிறார். வழிகாட்டி என்ற வார்த்தையை நான்… Continue reading இதழ்:1583 தேவனே நமக்கு வழிகாட்டியானவர்!
