மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்! l யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” என்னுடைய எண்பது வயதான அப்பா மரணத்துக்கு முன்னர் ஒருவருடம் படுக்கையில் இருந்தார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாமல் இருந்தார்கள். இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருந்தது, மனதில் தைரியம் இருந்தது, ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன.… Continue reading இதழ்:1884 உமக்கு பின்செல்ல எனக்கு பெலன் தாரும்!
