நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்? இந்த மாதத்தின் முதல் நாளைக் காணச் செய்த கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மைக் கரம் பிடித்து நடத்துமாறு ஜெபிப்போம். நாம் தெபோராளைப் பற்றி படிக்குமுன் நியாதிபதிகள் புத்தகத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று பார்த்தோம்.… Continue reading இதழ்:1888 ஏன் என் சொல்லைக் கேளாதே போனீர்கள்?
