நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.” வால்பாறையில் உள்ள சோலையார் அணை பகுதியில் எங்களுடைய ரிசார்ட் ஒன்று இருக்கிறது. அங்கே வெயில் காலம் என்றழைக்கப்படும் மார்ச் மாதத்தில், சில்லென்று காற்று அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும். அணையில் உள்ள நீரில் சூரியனின் பிரதிபலிப்பு அதிகமாக இருக்கும் என்பதை… Continue reading இதழ்:1907 இரட்டிப்பான சமாதானம் வேண்டுமா?
