நியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” இந்த மாதத்தின் முதல் நாளைக் காண கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்! கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் இந்த மாதத்தில் நாம் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஜெபிப்போம்! என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் விசேஷமாக… Continue reading இதழ்:1910 கர்த்தருடைய வழிநடத்துதலை மறந்து விட்டாயா?
