நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.” நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நாட்களில், அநேகருடைய கைகளில் நட்புக்கு அடையாளமாக நண்பர்கள் கட்டிய வண்ணக்கயிறு காணப்படும் அல்லவா! ஒவ்வொருத்தரின் கரங்களில் பல கயிறுகள் கட்டப்பட்டு தங்களுடைய நட்பை பெருமையோடு வெளிப்படுத்துவார்கள். எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு… Continue reading இதழ்:1933 உன் துக்கத்தை சுமக்கும் நல்ல நட்பு உண்டா?
