ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய தோட்டத்தில் ஒரு தாட்பூட் பழக் கொடி (Passion fruit) வளர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அநேக கனிகள் கூட கொடுத்தது. அது அருகில் உள்ள முருங்கை மரத்தை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. நல்ல கனி கொடுக்கும் கொடியாக இருந்தபடியால் நாங்களும் விட்டு விட்டோம். இப்பொழுது அது முருங்கையை ஒரேயடியாக சுற்றி வளைத்து விட்டது. இன்றைக்கு பார்த்தால்… Continue reading இதழ்:1976 உள்ளத்தில் கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்!
