Tamil Bible study

இதழ்:1987 நன்றியால் நிறைந்த ஆவி வேண்டும் ஐயா!

ரூத்: 2: 10  அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். கடந்த வருடம்  எங்களுக்கு மழைகாலமே இல்லாததுபோல  மழையே இல்லை! குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வறண்ட நேரத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன் எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்சி காணப்பட்டது. நான்… Continue reading இதழ்:1987 நன்றியால் நிறைந்த ஆவி வேண்டும் ஐயா!