1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;” அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று 2000 இதழ்களை முடித்திருக்கும், மகிமையுள்ள கிறிஸ்து ராஜாவின் மலருக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். http://www.rajavinmalargal.com என்ற இணையதளத்திற்கு ஒவ்வொரு நாட்களும் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து… Continue reading இதழ்:2000 கர்த்தருக்கு பிரியமில்லாத உறவுகள் வேண்டாமே!
