கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2053 தேவனின் கரம் உன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது!

1 சாமுவேல் 17: 36,37  அந்தச் சிங்கத்தையும், கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்.விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.   பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். என்னுடைய பேரன் Zac ஒரு நான்கு வயது போல இருந்தபோது, அவனுக்கு பிரியமான விளையாட்டு,  பில்டிங் பிளாக் (building blocks) வைத்து ரயில்… Continue reading இதழ்:2053 தேவனின் கரம் உன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது!