1 சாமுவேல்: 18: 7 -9 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து .... இந்த வருடத்தின் ஆறு மாதங்களைக் கடந்து ஏழாம் மாதத்தைக் காணச்செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு, நாம் நம்மை அவருடைய பலத்த கரத்துக்குள் ஒப்புவிப்போம்! இஸ்ரவேலில் கொண்டாட்டம்! பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதின்… Continue reading இதழ்:2059 குடும்பங்களை பாதிக்கும் யுத்தம்!
