1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு எண்ணுக்கடங்கா ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்! கர்த்தர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது! அவர் தம் கரத்தால் இந்த மாதத்தில் நம்மை வழிநடத்தும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம்! குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள்,… Continue reading இதழ்:2104 எங்கு சலனம் உண்டோ அங்கு செல்லவே வேண்டாம்!
