1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும் முன்னர், தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது என்று நினைத்தேன்! இன்றிலிருந்து சில நாட்கள், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் தாவீதின்… Continue reading இதழ்:2123 ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
