சங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது... இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தருடைய கரம் நம்மை வழி நடத்துமாறு நம்மை அவரிடம் ஒப்புவிப்போம். தாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும் கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! ஓய்வு… Continue reading இதழ்:2148 பணத்தை விட விலையுயர்ந்தது நம்முடைய நேரம்!
