Tamil Bible study

இதழ்:2152 யாரை விசாரிக்கத் தெரிந்து கொள்கிறாய்?

2 சாமுவேல் 11:  அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார்  என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். சில வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது.  நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய… Continue reading இதழ்:2152 யாரை விசாரிக்கத் தெரிந்து கொள்கிறாய்?