2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். இந்த வருடத்தின் இரண்டாம் மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் தேவனுடைய பிரசன்னம் நம்மைத் தொடரும்படியாக ஜெபிப்போம். அம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான். அந்த இச்சையை அடைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப்… Continue reading இதழ்:2213 பெருமையான இருதயமும் உயரமான மலையும்…….
