ஆதி: 30: 25,26 “ராகேல்யோசேப்பைபெற்றபின், யாக்கோபு லாபானைநோக்கி; நான் என் ஸ்தானத்திற்க்கும், என்தேசத்துக்கும்போக என்னை அனுப்பிவிடும். நான்உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என்மனைவிகளையும், என்பிள்ளைகளையும்எனக்கு தாரும், நான்போவேன்; நான்உம்மிடத்தில்சேவித்தசேவகத்தைநீர்அறிந்திருக்கிறீர்என்றான்.” புத்திர சுவிகாரத்தை ஏமாற்றி பெற்றதால், தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து யாக்கோபு அவன் தாயின் சகோதரனாகிய லாபானிடம் அடைக்கலமானான் என்று படித்தோம். யாக்கோபு தன்னை தேடி வந்த சூழ்நிலையையும், தன் மகள் ராகேல் மீது அவன் கொண்டிருந்த அன்பையும் நன்கு உபயோகப்படுத்தி சதி மன்னன் லாபான் அவனைத், தன் … Continue reading இதழ்:2253 நம்மை சற்று திரும்பிப் பார்ப்போம்!
