2 நாளாகமம் 1:15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். கடந்த மாதம் முழுவதும் கண்மணி போலக் காத்த தேவன் இந்த மாதமும் நம்மைப் பாதுகாத்து நடத்துமாறு ஜெபிப்போம். கடந்த நாட்களில் இராஜாக்களின் புத்தகத்தை அதிகமாகப் புரிந்து கொள்ள நாளாகமத்தையும் வாசித்தேன்.வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்கும்போது தேவனுடைய கிரியைகளின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது, சாலொமோன்… Continue reading இதழ்:2276 அனைத்துமே அவர் அளித்த ஈவுதானே!
