Tamil Bible study

இதழ்:2285 நன்றியோடு ஜீவிக்கும் வாழ்வு!

1 இராஜாக்கள் 10:10 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும்,மிகுதியான கந்த வர்க்கங்களையும்,இரத்தினங்களையும் கொடுத்தாள்.சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்கு கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை. வேதாகம வல்லுநர் மத்யூ ஹென்றி அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றியறிதல் நல்லது ஆனால் நன்றி - வாழுதல் அதைவிட மேலானது ( Thanksgiving is good but thanks-living is better) இதை வாசிக்கும்போது, புதிய ஏற்பாட்டில்  லூக்கா 17 ம் அதிகாரத்தில்… Continue reading இதழ்:2285 நன்றியோடு ஜீவிக்கும் வாழ்வு!