Tamil Bible study

இதழ்:2286 கொடுப்பதை விட அதிகமாய் பெற்றுக் கொள்கிறோம்!

1 இராஜாக்கள் 10:13  ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டு கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான். இளம் சாலொமோனின் ஞானத்தையும், செல்வ செழிப்பையும் பற்றி அறிந்த சேபாவின் ராஜஸ்திரீ, அதை அவனுக்கு வழங்கியவர் சாலொமோனுடைய தேவன் என்பதையும் கேள்விப்பட்டு, தான் கேட்டது உண்மையா என்று அறியும்படியாய் தன்னுடைய தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம். அநேக ஒட்டகங்களில் பரிசுப்பொருட்களைத் தாங்கியவளாய்,அவள்  கடினமான பாலைவனத்தை கடந்து வந்தாள். அவள் அமைதியாய்… Continue reading இதழ்:2286 கொடுப்பதை விட அதிகமாய் பெற்றுக் கொள்கிறோம்!