Tamil Bible study

இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!

1 இராஜாக்கள் 17: 18   அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், சாறிபாத் விதவையின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவளும் அவளுடைய குமாரனும் உணவில்லாமல் நாம் மரித்து விடுவோம் என்று நினைத்த  வேளையில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டனர். நமக்கு வந்த ஆபத்து போய்விட்டது, இனி பஞ்சம் நீங்கும்வரை எந்தப் பிரச்சனையும் வராது என்று அந்தப்பெண் திருப்தியடைந்த வேளையில்,… Continue reading இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!