Tamil Bible study

இதழ்:2348 நம் உடனடித் தேவைகள் மட்டுமல்ல எதிர்காலத் தேவைகளையும் அறிந்த தேவன்!

1 இராஜாக்கள் 17:17 - 20  இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; என் தேவனாகியக் கர்த்தாவே,… Continue reading இதழ்:2348 நம் உடனடித் தேவைகள் மட்டுமல்ல எதிர்காலத் தேவைகளையும் அறிந்த தேவன்!