Tamil Bible study

இதழ்:2373 பெலெனற்ற என்னைப் பெலப்படுத்தும் தேவா!

1 இராஜாக்கள் 18:41 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.யாக்கோபு 5:17,18  எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. கர்த்தராகிய இயேசுவின் அப்போஸ்தலனாகிய யாக்கோபுக்காக இந்த வேளையில்… Continue reading இதழ்:2373 பெலெனற்ற என்னைப் பெலப்படுத்தும் தேவா!