Tamil Bible study

இதழ்:2380 எந்த ஒளிவும் மறைவும் இல்லாத வாழ்க்கை!

2 சாமுவேல் 13: 21,22  தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். எலியா தீர்க்கதரிசியைப் பற்றித் தொடரும் முன் ஒரு சிறிய இடைவேளை தேவைப்படுகிறது. ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட… Continue reading இதழ்:2380 எந்த ஒளிவும் மறைவும் இல்லாத வாழ்க்கை!