சங்கீதம் 51:1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். சில நாட்கள் நாம் தாவீது ராஜா எழுதிய சங்கீதங்கள் மூலமாய் தாவீதின் வாழ்க்கையை அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்! தாவீதின் வாழ்க்கையில் அவன் பெண்களை நடத்தியவிதம் கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதத்தில் இல்லவே இல்லை!… Continue reading இதழ்:2396 உன்னையும் என்னையும் நேசிக்கும் தேவன்!
