Tamil Bible study

இதழ்:2398 கர்த்தரிடம் கண்கட்டி விளையாடாதே!

சங்:51:2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். நாம் சங்கீதங்களின் மூலம் தாவீதைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். நாத்தான் தாவீதின் பாவத்தை சுட்டிக் காட்டியவுடன் தாவீது தேவனாகிய கர்த்தருடைய இரக்கத்தை நாடினான் என்று பார்த்தோம். அவரோ அவனை பாதைத் தவறிப் போன ஒரு குழந்தையாகப் பார்த்தார்! தாவீது தான் செய்த மகா பயங்கர செயலை உணர்ந்தவுடன் தன்னுடைய அரண்மனையில் அவனுக்கு ஆலோசனை சொல்ல இருந்த அநேக ஞானிகளைத் தேடாமல் தன்னுடைய… Continue reading இதழ்:2398 கர்த்தரிடம் கண்கட்டி விளையாடாதே!