சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. நாம் தாவீது எழுதிய சங்கீதங்கள் மூலமாக அவனைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை இப்படி செய்திருக்கலாமே! இந்த இடத்தில் இப்படி பேசியிருக்கலாமே! தவறு செய்துவிட்டோமே என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள்… Continue reading இதழ்:2399 குற்றம் செய்தது நாம்தானே? அல்லது தேவனா?
