Tamil Bible study

இதழ்:2400 உம்முடைய நாமத்தை தூஷிக்காமல் என்னைக் காத்தருளும்!

சங்: 51:4  தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்.  . நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே அந்த உரியாவுக்கு விரோதமாக ஒன்றுமே செய்யவில்லையா? அவனுடைய குடும்பத்தார் எப்படி?… Continue reading இதழ்:2400 உம்முடைய நாமத்தை தூஷிக்காமல் என்னைக் காத்தருளும்!