Tamil Bible study

இதழ்:2402 உண்மையாய் வாழத் தேவையான ஞானம் தாரும் தேவனே!

சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! நாம் நேற்று ஏதேன்எ ன்னும் பரிபூரண அழகானத்  தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார். வேதம் ஆதியாகமம் 3 ல் சொல்கிறது… Continue reading இதழ்:2402 உண்மையாய் வாழத் தேவையான ஞானம் தாரும் தேவனே!