Tamil Bible study

இதழ்:2404 எங்கிருந்து வந்தது இந்த துதி, ஸ்தோத்திரங்கள் நிரம்பிய வாழ்வு?

சங்: 51:8  நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற கேள்விக்கு பதிலை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் பார்க்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று… Continue reading இதழ்:2404 எங்கிருந்து வந்தது இந்த துதி, ஸ்தோத்திரங்கள் நிரம்பிய வாழ்வு?