Tamil Bible study

இதழ்:2445 கிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தவறாதே!

யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..” நாம் இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் மறக்காமல் செய்ய வேண்டிய ஒன்றை இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன்! என்னுடைய வால்பாறை வீட்டில் ஒரு அழகிய சில்வர் ஓக் மரம் நின்றது. அது இலைகளை பரப்பியவிதமாக நின்றபோது அநேக பறவைகள் அதன் மேல் வந்து உட்காரும். மயில் தோகை விரித்து ஆடுவது போல அதன் இலைகள்… Continue reading இதழ்:2445 கிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தவறாதே!