யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான். உலகமெங்கும் இந்த தினசரி தியானத்தைத் தவறாமல் வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இந்தப் புதிய ஆண்டு ஒரு பெரிய ஆசீர்வாதமான ஆண்டாக மலர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். தேவன் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் தடையில்லாமல் நம்மை வந்தடைய அவருடைய கரத்துக்குள் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்! நாம் ராகாபைப்… Continue reading இதழ்:2449 Wishing you all a very Blessed New Year 2026!
