Tamil Bible study

இதழ்:2467 சிறுதுளி விஷம் போன்றது தான் சிற்றின்பமும்!

யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன். நான் யோசேப்பைப் பற்றி எழுதும்போது, ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், ஒவ்வொரு வருடமும், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். ஏனெனில் யாராவது ஒருவர் ஒரு கணம் அனுபவிக்கும் சிற்றின்பங்கள் பாவம் இல்லை என்று சொல்லிவிட மாட்டார்களா… Continue reading இதழ்:2467 சிறுதுளி விஷம் போன்றது தான் சிற்றின்பமும்!