1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. சென்னையில் ஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற பெருங்காற்று! எங்களுடைய மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது ஒரு கனத்த பெருமழை! அந்த வேளையில் மரங்கள் ஆடுவதையே பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய கவனத்தை, பெரு… Continue reading இதழ்:1277 இருளுக்கு பின் ஒளி வீசும் என்பதை மறந்து விடாதே!
