ரூத்: 1 : 13 "... என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்." என்னுடன் ஊழியத்தில் பணி புரியும் சகோதரியின் கணவரைப் பற்றி போனவாரம் எழுதியிருந்தேன். அவளுடைய கணவனுக்கு மூளையில் இருந்த கட்டியை ஆப்பரேஷன் பண்ணி எடுத்தார்கள். பின்னர் வலிப்பு வந்ததால் தையல் விட்டுப்போய் கஷ்டப்பட்டார். ஆப்பரேஷன் பண்ணிய கட்டி சாதாரண ட்யூமர் இல்லை , மூளையில் வளரும் புற்றுநோய் என்ற ரிசல்ட் நேற்று… Continue reading மலர் 3 இதழ் 256 மழைக்கு பின்னால் வரும் வானவில்!
Tag: குடும்ப
மலர் 3 இதழ் 250 இன்று பஞ்சம் என்றால் நாளை பந்தி உண்டு!
ரூத்: 1 : 6 " கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து" நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை. நகோமி… Continue reading மலர் 3 இதழ் 250 இன்று பஞ்சம் என்றால் நாளை பந்தி உண்டு!
