1 இராஜாக்கள் 11:4,9,10 சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.....ஆகையால் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும்.... அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார். தானியேலின் புத்தகம் 3 ம் அதிகாரத்தில் பாபிலோனின் ராஜாவாகிய நெபுகாத்நேச்சார் ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, கீத வாக்கியங்களின் சத்ததைக் கேட்கும்போது அதைத் தாழ் விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய சகல தேசத்தின் எல்லா… Continue reading இதழ்: 1551 இன்று யாருக்கு தலைவணங்குகிறாய்?
Tag: டி.எல்.மூடி
இதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை!
லேவி:20:26 ”கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே, நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன்.” லேவியராகமத்தின் மூலம் நாம் தேவனாகிய கர்த்தருடைய குணநலன்களை அல்லது தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். தம்முடைய வார்த்தைகள் மூலமாய் அவர் நம்மை நிலைப்படுத்துகிறார் என்று பார்த்தோம், அவரை உண்மையின் அல்லது சத்தியத்தின் தேவனாகப் பார்த்தோம், அவரை தூய்மையின் தேவனாகப் பார்த்தோம், இன்று அவரை பரிசுத்தராக இந்த புத்தகத்தின் மூலம் காணப்போகிறோம். லேவியராகமத்தில் பரிசுத்தர் என்ற வார்த்தை 90… Continue reading இதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை!
