நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.” இந்தப் புதிய மாதத்தில் தேவனுடைய கிருபை நம்மோடு இருந்து, நம்மை எல்லாத் தீங்குக்கும், நம்மை சுற்றி உலாவும் கொள்ளைநோய்க்கும் விலக்கிக் காக்கும்படி ஜெபிக்கிறேன்! தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையும் மகா இரக்கமும் நம்மோடு இருப்பதாக! நல்ல நண்பர்கள் உங்களுக்கு உண்டா? எப்பொழுதோ ஒருமுறை… Continue reading இதழ்: 919 பயணத்தை இலகுவாக்கும் நல்ல நட்பு!
