1 இராஜாக்கள் 17: 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், வேதத்தில் நாம் காணும் மனிதர்களில் ஒருவன் தன் வாழ்வை அதிகமாக நாசம் செய்து விட்டான் என்றால் அது தாவீது என்றே நான் சொல்வேன். இன்னொருவனின் மனைவிமேல் காமம் கொண்டது மட்டுமல்லாமல், அவள் கர்ப்பவதியானாள் என்றவுடன் அவளது கணவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தவன். இப்படி… Continue reading இதழ்:1765 இதை அறிய நீ பரலோகம் வரை போகவே வேண்டாம்!
Tag: 1 இராஜாக்கள் 17:18
இதழ்:1672 ஒருவரையொருவர் ஊக்குவிப்பவர்கள் பாகியவான்கள்!
1 இராஜாக்கள் 17: 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், சாறிபாத் விதவையின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவளும் அவளுடைய குமாரனும் உணவில்லாமல் நாம் மரித்து விடுவோம் என்று நினைத்த வேளையில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டனர்.நமக்கு வந்த ஆபத்து போய்விட்டது, இனி பஞ்சம் நீங்கும்வரை எந்தப் பிரச்சனையும் வராது என்று அந்தப்பெண் திருப்தியடைந்த வேளையில், அவள்… Continue reading இதழ்:1672 ஒருவரையொருவர் ஊக்குவிப்பவர்கள் பாகியவான்கள்!
