2 சாமுவேல் 11:8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது. நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ ...... கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம். அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.… Continue reading இதழ்: 1431 சிறியவராயிருந்தபோதே உன்னை தெரிந்து கொண்டதை மறந்து போகாதே!
Tag: 1 சாமுவேல் 15:17
இதழ்:1312 தேவனுடைய பார்வையில் விசேஷித்த ஊழியம்!
1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். இந்த வருடத்தின் கடைசி மாதத்திற்கு வந்துவிட்டோம்! இது கர்த்தர் நமக்கு அளித்திருக்கும் மாபெரிய ஈவு அல்லவா? கோடானுகோடி ஸ்தோத்திரங்களை அவருக்கு நாம் ஏறெடுப்போம்! இந்த மாதம் நம்மில் அனைவருக்கு சந்தோஷத்தை கொண்டு வரும் மாதம்! ஆம்!! நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை நாம் நினைவு கூறும் மாதம் இது ! தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் நம் அனைவரோடும் இருந்து… Continue reading இதழ்:1312 தேவனுடைய பார்வையில் விசேஷித்த ஊழியம்!
