யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே...... சமுத்திரக்கரையிலே பாளயமிரங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. எங்களுடைய கிராஸ் 2 கிராஸ் என்ற நிறுவனத்தில், எல்லாவிதமான தையல் வேலைகளும் நடைபெறுகிறது. கையினால் பூ போடுவதிலிருந்து, கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் எம்ப்ரோயடேரி போடும் வேலை வரை நடைபெறுகிறது. சில நேரங்களில் பெண்கள் கையினால்… Continue reading மலர்:1இதழ்:81 ஒருபுறம் வனாந்திரம் மறுபுறம் சமுத்திரம்????
