This Sunday evening as my heart was aching for the Christians who suffered by the twin bomb blast at Peshawar, I was reminded of David who had suffered at the hand of Saul, when given the opportunity to take events into his own hands and get back at king Saul, David looked at him and… Continue reading KNOW THEM BY THEIR FRUITS!
Day: September 23, 2013
மலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா?
1 சாமுவேல் 1: 9 " சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்..." போன வாரம் நம்முடைய தியானத்தில் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம் "என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?" (சங்:42:5) என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா? அன்னாள் பல நாட்கள் வண்டியில்… Continue reading மலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா?
