நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வாங்கினோம். மேலை நாடுகளில் வாழும் உங்களில் பலருக்கு இது ஒன்றும் புதிதல்ல! இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று பாத்திரம் விளக்குவார்கள். கழுவிய… Continue reading மலர் 7 இதழ்: 469 தெபோராளைப் போல நேர்த்தியாக செயல் படு!
