இரண்டத்தனையான ஆசீர்வாதத்தை கொடுத்த ஜெபம்! யோபு:42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார்” வாருங்கள் இந்த சனிக்கிழமையும் நாம் ஒன்றுபட்டு ஜெபிப்போம்! யோபு தனக்காக அல்ல, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய தேவையை இரண்டத்தனையாய் சந்தித்தார். நம்மையே பற்றியே சிந்திக்காமல், தேவனுடைய சமுகத்தில் நாம் நம்மை சுற்றி உள்ள மக்களுக்காக, தேவையிலும், கஷ்டத்திலும் உள்ளவர்களுக்காக, வாதையினால் பாதிக்கப்பட்ட… Continue reading ஜெபமே ஜெயம்!
